என்ன நினைக்கிறேன்
எங்கு இருக்கிறேன்
என் பெயரும் மறந்தேனே..!
கொஞ்சம் சிரிக்கிறேன்
பஞ்சாய் பறக்கிறேன்
தஞ்சம் கனவில்தானே..!
விடைகளை
தடையின்றி தந்தேனே..
இன்று
நானே கேள்வியனேனே..!
நொடிப்பார்வையில்
கோடிப் பேர்களை
காண்பேனே..
இமைகள் இன்று
நிரந்தரமாய் மூடப்பட்டதே..!
அச்சச்சோ
என்னாச்சோ..!!.