Friday, 9 September 2011

கவிதைகள்


உந்தன்
உதடுகளில் இருந்து
மலர்ந்த
வார்த்தைப்பூக்களை
எந்தன்
நாட்குறிப்பில்
சேகரித்து வைத்தேன்.!
இன்று
அவையனைத்தும் 
அச்சிடப்படாத கவிதைகள்...!

No comments:

Post a Comment