Wednesday, 10 August 2011

அழுகை எதற்கு

நீ
அழுவதற்கு
முன்னும் பின்னும்
என்றுமே அழகுதான்
வானவில்லைப்போல..
சிறு மாற்றம்,
வானவில்லுக்கும்
இல்லாத
அழகான
இரு நிறங்கள்,
உன் கண்கள் கொண்ட
கருப்பு வெள்ளை..
உந்தன்
கண்ணீரைக் கொண்டு
புதிய
வானவில்லை
அழிக்காதே...!!.

1 comment:

  1. கிளப்புறீங்க சபா சார். சூப்பர்.

    ReplyDelete