குட்டி
Wednesday, 10 August 2011
அழுகை எதற்கு
நீ
அழுவதற்கு
முன்னும் பின்னும்
என்றுமே அழகுதான்
வானவில்லைப்போல..
சிறு மாற்றம்,
வானவில்லுக்கும்
இல்லாத
அழகான
இரு நிறங்கள்,
உன் கண்கள் கொண்ட
கருப்பு வெள்ளை..
உந்தன்
கண்ணீரைக் கொண்டு
புதிய
வானவில்லை
அழிக்காதே...!!.
1 comment:
Gayathri devi
11 August 2011 at 07:39
கிளப்புறீங்க சபா சார். சூப்பர்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கிளப்புறீங்க சபா சார். சூப்பர்.
ReplyDelete